நாளை புதன்கிழமை நாட்டில் சகல பாடசாலைகளும் நடைபெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் நாளை புதன்கிழமை தேசிய போராட்ட நாளாக அறிவித்து தொடர் வேலை நிறுத்தப்... Read more »