பாடசாலையில் போதைப்பொருள் பாவனை.. நடவடிக்கை எடுக்கத் தயங்கும் பாடசாலை நிர்வாகம்!

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது முல்லைதீவில் பிரபல்யமன பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் கல்வி பயிலும்... Read more »