பாடசாலை ஒன்றில் நடந்த பல லட்சம் ரூபாய் மோசடி!

அதிபர் ஒருவரினால் 2016 – தொடக்கம் 2020ம் ஆண்டுவரை பல மில்லியன் ரூபாய் அரச நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. வவுனியா மாவட்டத்திலுள் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மேற்படி மோசடி சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »