பாடசாலை வாகனங்களுக்கு இதுவரை டீசல் விநியோகிக்கப்படவில்லை- ஆனந்த பாலித்த –

இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எனினும் பாடசாலைக்கு செல்வதற்கான பாடசாலை வான்கள், பஸ்களுக்கு தற்போதுவரை டீசலை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(5) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர்... Read more »