பாட்டாளிபுரம் பகுதியில் காட்டு யானைகளால் நெற்பயிர்கள் நாசம்…..!

திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் உள்ள வயல் நிலங்களை சில தினங்களாக யானைகள் துவம்சம் செய்துவருவதாக பாட்டாளிபுரம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு சுமார் 20 ஏக்கர் நெற்பயிரை  காட்டு யானைகள் முழுமையாக நாசம் செய்துள்ளன. யூரியா... Read more »