வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தம்! மண்ணெண்ணெய் இருந்தும் சேவை இல்லை.. |

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எரிபொருள் இருந்தும் காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை செயற்படுத்துவதில்அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர் என மக்கள்  தெரிவிக்கின்றன. இதனால், இன்று (12) திங்கட்கிழமையும் பாதைச் சேவை இடம்பெறமாட்டாது எனத் தெரியவருகின்றது. காரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவைக்கான ஒரு... Read more »