
மகாகவி பாரதியாரின் 101வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை கி.கணைச்செல்வன் தலைமையில் வெற்றிலைக்கேணி கிராமத்தில் இடம் பெற்றது. இதன் போது “பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பனை விதைகள் விதைக்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டது . அவ்வகையில் ஆரம்ப கட்டமாக... Read more »