பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்- அனுரகுமார திஸாநாயக்க.

பாராளுமன்றத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இதன்போது கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »