பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வின் முன்மாதிரியான செயற்பாடு!

தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தனக்கு ஒரு வருட காலத்திற்கு சம்பளம் வேண்டாம் எனத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடிதத்தை கையளித்துள்ளார். Read more »