பிணைமுறி முறைகேடு வழக்கு! சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சந்தேகநபர்கள் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அர்ஜுன் மகேந்திரன்... Read more »