பிரதமரின் பேச்சு அழைப்பை நிராகரித்தது போராட்ட குழு!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் போராடி வரும் இளைஞர், யுவதிகளை பேச வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக ‘கோட்டா கோ கம’ என்ற போராட்டக்களத்தை அமைத்துள்ள இளைஞர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் நேற்று போராட்டத்தில்... Read more »