
அறைக்குள் நுழைந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேசசபை தலைமை நிர்வாக அதிகாரி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »