பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்றால் அவருடைய தாயிடம் பிரபாகரன் எங்கே என எதற்காக கேட்டீர்கள்? சிவாஜிலிங்கம் கேள்வி.. |

பிரபாகரன் எப்படி இறந்தார் என அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஒரு மாதிரியும், இராணுவத்தை சேர்ந்தவர்கள் வேறு ஒரு மாதிரியும், அமைச்சர் டக்ளஸ் இன்னொரு மாதிரியும் கூறுகிறார். ஆக மொத்ததில் போர் குற்றம் நடந்ததை ஏற்றுக்கொள்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர்... Read more »