பிரான்ஸில் இருந்து நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து இன்று (27) அதிகாலை நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்றரை மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத் தொகுதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்கப்... Read more »