பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

பிரித்தானியாவில் முதல் முறையாக சிவப்பு தீவிர வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் லண்டன், மான்செஸ்டர் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள்... Read more »