பிள்ளையான் கடத்தல் கொலைகள் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்; கொலைகள் கப்பமூலம் பெற்ற கோடிக்கணக்காக சொத்துக்கள் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே அவரால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் அதேவேளை சர்வதேச விசாரணை வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்... Read more »