புதிய பயங்கரவாத தடைச் சட்டம் அபாயகரமானது ; மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிப்போம் -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

புதிதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மிகவும் அபாயகரமான உள்ள நிலையில் மக்கள் எழுச்சி மூலம் தோற்கடிக்க வேண்டும்  என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  காட்சி அலுவலகத்தில்... Read more »