புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கவே இல்லையாம்..! மைத்திரியின் கருத்துக்கு எதிர்ப்புI

 புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தொிவித்தார். என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்வைத்த கருத்தை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் நிராகரித்துள்ளதுடன், அவ்வாறான ஒரு கருத்தை ஜனாதிபதி கூறவில்லை எனவும் கூறியுள்ளனர். மேற்படி விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம்... Read more »