நடவடிக்கைகளில் இறங்கினார் புதிய பிரதமர் ரணில்..!

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகளை பெறுவதற்கு வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தொிவித்திருக்கின்றது. மேலும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜப்பானியத் தூதுவர், அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் சீனத்... Read more »