புதிய மத்திய வங்கி ஆளுநர் பதவியேற்பு நாளில் 119.08 பில்லியன் ரூபாய் பணம் அச்சிட்டது மத்தியவங்கி..! ஒரு நாளில் அச்சிடப்பட்ட அதிக தொகை இதுவேயாம்.. |

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் பதவியேற்ற நிலையில், முதல் தடவையாக சுமார் 119.08 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம்... Read more »