புதுக்குடியிருப்பில் கொள்ளை மற்றும் வாள்வெட்டில் ஈடுபட்ட பலர் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் நேற்று (20) மூவரையும் இன்று... Read more »