புதையல் தோண்டுவதாக கூறி 7 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பூசகர் 21 வயது பெண்ணுடன் கைது! |

புதையல் தோண்டுவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் மாத்தளை – நாவுல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 46 வயது பூசகருடன் தம்புள்ளை பிரதேசத்தச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக... Read more »