புத்துார் – நிலவரை பகுதியில் இராணுவ பாதுகாப்புடன் மீண்டும் அத்துமீறியதால் பதற்றம்..!

யாழ்.புத்துார் – நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் அத்துமீறி அகழ்வு பணிகளில் ஈடுபட்டதால் நேற்று அப்பகுதியில் பதற்றமான நிலையேற்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வ நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தவிசாளர் தியாகராஜா நிரோஸிற்கு... Read more »