புத்துாரில் கணவன் மனைவி சடலமாக மீட்பு..! மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தகவல்… |

யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகர் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கணவன் மற்றும் மனைவி வீட்டு கிணற்றின் அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பல்கலைகழகத்திற்கு சென்றிருந்த மகள் பெற்றொருக்கு தொலைபேசி... Read more »