
உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் காத்தான்குடியில் ஸாரானுடன் தொடர்புடைய பள்ளிவாசல் என அரசாங்கம் கையடக்கிய ஜாமிஉல் ஆதர் ஜும்ஆ பள்ளிவாசலை அரச புலனாய்வு பிரிவின் காரியாலயமாக இயங்குவதற்கு முயற்சித்ததையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலை பாதுகாப்போம் எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை (06) காத்தன்குடியில்... Read more »