புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது . அகிம்ஷா சமூக நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் கற்றல்... Read more »