
போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு 6 லட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் குமார் என்பவரது... Read more »