மடடு. புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் பெருவிழா நிறைவு.

மட்டக்களப்பு – புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 222 வது வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை திருத்தல நிருவாகக் குரு அருட்பணி ஜே.எஸ்.மொறாயஸ் அடிகளார் தலைமையில்... Read more »