
வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேச செயலக தலைமை பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லங்காபுர பிரதேச செயலக தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். யமுனா பத்மினி... Read more »