பெண்ணின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் கைதான நபர் பொலிஸாருக்க வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்..!

பெண் ஒருவருடைய தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேசன் தொழிலாளியான தனக்கு சீமெந்து விலையேற்றத்தால் தொழில் இல்லை, வருமாமானம் இன்மை போன்றவற்றால் சங்கிலி அறுத்ததாக பொலிஸாருக்கு கூறியிருக்கின்றார். குறித்த சம்பவம் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீபாலி பல்கலைகழக வீதியில்... Read more »