
மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக நீரில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை... Read more »