பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து ரவுடிகள் அட்டகாசம்..!

பெண் ஒருவர் மட்டும் தனிமையில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த பெண் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா – வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவம் தொடர்பில்... Read more »