பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக தொலைபேசியில் பேசி பெருமளவு பணத்தை சுருட்டிய பெண் கைது! |

வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு பணம் வைப்பிலிடுமாறு கூறி சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி – திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கிளிநொச்சியை... Read more »