
இலங்கையில் தினசரி 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் மூடப்படுவதாக வெளியான செய்திகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுதலித்துள்ளது. இது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட அறிக்கை ஒன்றிணையும் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கூட்டுத்தாபன பௌசர்களுக்கு மேலதிகமாக... Read more »