
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதத்தில் இளைஞர் ஒருவருடன் ஓரினச் செயற்பாட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளர் ஒருவரை எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (15) உத்தரவிட்டார். குறித்த... Read more »