பேராதனை பல்கலைக்கழக மாணவன் காணாமல்போன சம்பவம்! வெளியான புதிய தகவல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த மாணவன் தனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தான் நலமாக இருப்பதாக மாணவர் வீட்டாரிடம் கூறியுள்ளார். எனினும், தான் எங்கிருக்கின்றேன் என்பது பற்றிய விபரங்களை அவர்... Read more »