பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேலுமொரு மாணவர் காணாவில்லை….!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த 25 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். கடவத்தை, கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார்... Read more »