பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு..! கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டம், பேராயரும் கையெழுத்திட்டார்.. |

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரும் கையெழுத்து போராட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது நேற்று காலை 11 மணி முதல் பிற்பல் 1... Read more »