பொதுச் சுகாதார பரிசோதகரின்”என் சுவாசமே” நூல் வெளியீடு….!

பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆ.ஜெனனகன் றொனால்ட் எழுதிய  “என் சுவாசமே” சுகாதார மேம்பாட்டு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை எஸ்.எஸ்.மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு... Read more »