பொதுமகன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ அதிகாரி.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகேயின் பணிப்புரையின் பெயரில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது. இதனால் விசாரணைகள் நிறைவடையும்வரை குறித்த அதிகாரி அனைத்து பதவிகளில்... Read more »