மட்டக்களப்பில் பலவீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவந்த இருவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளனர் எனவே இவர்கள் தொடர்பாக அடையாம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தெலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு மட்டு தலைமைய... Read more »