பொன் சிவகுமாரனுக்கு கரைச்சி பிரதேச சபையினராலும் நேற்று  அஞ்சலி

தியாகி  பொன் சிவகுமாரனுக்கு கரைச்சி பிரதேச சபையினராலும் நேற்று  அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் உரும்பிராயில்  அமைந்துள்ள அவரது சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று காலை 11.30 மணியளவில் இடம் பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் மற்றும்... Read more »