பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.நகரில் கண்டனப் போராட்டம்..!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள்... Read more »