பாடசாலையின் முன் வீதிக்கடவையில் பொலிசாரின் பணி மிக குறைவு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட முரசுமோட்டை முருகானந்தா கல்லுரியில் சுமார்  550 மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முருகானந்தா ஆரம்பபாடசாலையில்  300க்கும் அதிகமான  மாணர்கள்  பல பகுதிகளிலும்  இருந்து, பேருந்து  மற்றும் மோட்டார் சைக்கிள்களில் கற்றல் நடவடிக்கைக்காக வருகின்றனர்.  இந் நிலையில்  பாடசாலை முன்பாக... Read more »