பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி- 11 பேர் காயம்.

இலங்கை கேகாலையில் நடந்த வன்முறை சம்பவத்தில் காயம் அடைந்த நபர் இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை – ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தில்... Read more »