பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச்சூட்டில் பலி!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கத்தியால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சந்தேக நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு... Read more »