
பொலிஸ் உத்தியோகத்தரும் மனைவி மைத்துனரால் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான குடும்பத்தர் ஒருவர் கண்டல் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் தனது மைத்துனரைக் கொண்டு பாதிக்கப்பட்ட நபரை கணேசபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து... Read more »