
நாட்டில் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சட்டத்தின் பிரகாரம் பொலிஸ் ஊரடங்கு என எதுவுமே கிடையாது. அந்த அறிவிப்பே சட்டவிரோதமானது. மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பல் மேலும் அவர் கூறியதாவது, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்... Read more »