![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/1-28-768x512-1-300x200.jpg)
இரத்தினபுரி பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் வைத்து சந்தேக நபர் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பனமுர பிரதேச மக்கள், பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனாமுர வெலிபோதயாய பிரதேசத்தை சேர்ந்த... Read more »