கொழும்பில் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கும்பலால் குழப்ப நிலை

கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த சூழ்நிலை காரணமாக பொலிஸாரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்றிரவு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து... Read more »